சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 5 வரை(இன்று) நேரம் சரியில்லை என்று ஜோதிடர்கள் ஏற்கனவே கணித்து தெரிவித்திருந்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் என ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக
செப்டம்பர் 22ம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர், தொடர்ந்து 75 நாளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்று இரவு அவருக்கு திடீரென முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்ருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த செய்தி கேட்டவுடன் அதிமுக இரவு முதலே அப்பல்லோ மருத்துவமனையின் முன் குவிந்து பிரார்த்தனை செய்ய துவங்கினர்.
தவிர, இன்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர கூட்டமும் நடத்தது. ஆனால், டிசம்பர் 5 வரை முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஜாதப்படி நெருக்கடியான நேரம் இருப்பதாக ஜோதிடர்கள் கணித்திருந்தனர். அவர்கள் கணித்தது போலவே முதல்வர் ஜெயலலிதாக்கு தற்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது . இவர் இந்த நிலையை கடந்து விட்டால், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர். ஜெயலலிதா விரைவில் முழுவதுமாக குணமடைந்து மீண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். இதற்காக ஜோதிடர்களின் ஆலோசனைப்படி ஆ.தி.மு.க., தொண்டர்கல் பல்வேறு இடங்களில் விஷேச பூஜைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
Famous Astrologers' Prediction about TN CM Jayalalithaa's Health and discharge. Chief Minister J Jayalalithaa suffered a cardiac arrest late on Sunday night Apollo hospital in Chennai
தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் என ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக
செப்டம்பர் 22ம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர், தொடர்ந்து 75 நாளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்று இரவு அவருக்கு திடீரென முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்ருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த செய்தி கேட்டவுடன் அதிமுக இரவு முதலே அப்பல்லோ மருத்துவமனையின் முன் குவிந்து பிரார்த்தனை செய்ய துவங்கினர்.
தவிர, இன்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர கூட்டமும் நடத்தது. ஆனால், டிசம்பர் 5 வரை முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஜாதப்படி நெருக்கடியான நேரம் இருப்பதாக ஜோதிடர்கள் கணித்திருந்தனர். அவர்கள் கணித்தது போலவே முதல்வர் ஜெயலலிதாக்கு தற்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது . இவர் இந்த நிலையை கடந்து விட்டால், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர். ஜெயலலிதா விரைவில் முழுவதுமாக குணமடைந்து மீண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். இதற்காக ஜோதிடர்களின் ஆலோசனைப்படி ஆ.தி.மு.க., தொண்டர்கல் பல்வேறு இடங்களில் விஷேச பூஜைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
Famous Astrologers' Prediction about TN CM Jayalalithaa's Health and discharge. Chief Minister J Jayalalithaa suffered a cardiac arrest late on Sunday night Apollo hospital in Chennai